திருவாரூர், அக்.10: தமிழகத்தின் பிரதான நகரங்களில் ஒன்றாக திருச்சி விளங்கி வருகிறது. கிழக்கு டெல்டா மாவட்ட பகுதிகள் குறிப்பாக நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளிலிருந்து ஆடைகள் வாங்குவதற்கோ, மருத்துவ...
திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதையில் கேட் கீப்பர்கள் நியமிக்க கோரி, திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தை ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவு:...
நவீனமயமாக்கப்பட்ட மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இதை ரெயில்வே அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
பதிவு:...
மன்னார்குடி, ஜூன் 14: திருத்துறைப்பூண்டி - அகஸ்தியன்பள்ளி இடையே மீட்டர்கேஜ் பாதையில் இயங்கி வந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் தற்போது இந்த தடத்தில் புதிதாக போடப்பட்டு வரும்...
மன்னார்குடி, ஜூன் 13: திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் பயண நேரத்தை குறைக்கவும், பாது காப்பை உறுதிபடுத்தவும் தேவையான எண்ணிக்கையில் கேட் கீப்பர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும் என மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ரயில்வே அமைச்சர்...