திருப்பூர்:'கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக திருச்செந்துாருக்கு, ரயில் இயக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் சுப்ர மணிய சுவாமி கோவில் உள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான இக்கோவிலில், சூரனை வதம்...