புதுடில்லி கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஆலை, கிழக்கு கடற்கரை ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ளது. இது, இந்திய ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ள முதல் ஆலையாகும்.இது குறித்து, கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர், ஜே.பி.மிஷ்ரா கூறியதாவது:பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவுகளை,...