காலை தென்றல் இருபுறமும் உள்ள வயல்களில் பட்டு நெற்கதிர்கள் ஆட , அருவி போன்று கொட்டும் பம்புசெட் நீர் , வயல் நிலங்களுக்கு உள்ளே ...
more... class="reversehighlighted">பயணம் செல்ல , கூட்டம், இரைச்சல் அற்ற இந்த இயற்கை உலகை பார்த்து , ஜன்னலில் தலைசாய்த்து அதை கண்டவாறு இந்த இரயிலில்<br /> பயணம் செய்யும்போது இந்த நவீன உலகை விட்டு விலகும் தருணம், அது தரும் உணர்வு ....<br /> ஒருவேலை<br />இதுதான் மனஅமைதியோ...<br />.<br />அடுத்த பயண தருணத்திற்கு காத்திருக்கிறேன் ....<br />??திருவாரூர் - மயிலாடுதுறை வழிதடக்காதலன் ??